திருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com

பெண்களுக்கு சம உரிமை

பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என நம் நாட்டு பத்திரிக்கைகளிலும் சட்ட சபைகளிலும் எல்லா இடங்களிலும் கூக்குரல் எழுப்புகின்றனர் . இப்படிப்பட்ட பெண்களின் மகத்துவத்தை பற்றி புராண கால இதிகாசங்களிலும் ஆன்மீக கதை , கட்டுரைகளிலும் , இராமாயணம் , மகா பாரதம் , பகவத்கீதைகளிலும் கூறப்பட்டுள்ளது .

 

பரமசிவன் தனது தேவியாகிய பார்வதியை பாகத்திலும் , கங்கை என்னும் மற்றொரு பெண்ணை தலையில் வைத்துக்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன . மகா விஷ்ணுவானவர் தனது மனைவியாகிய லட்சுமியை தனது மார்பிலும் , நான்முகன் ஆகிய பிரம்மதேவன் தனது பத்தினியை நாவிலும் வைத்துள்ளார் . அது மட்டுமல்லாமல் சிவபெருமான் வலது புறம் சிவனாகவும் , இடது புறம் சக்தியாக அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிக்கின்றார் . நமது உடம்பில் வலது கை மோதிர விரலில் மோதிரம் போட்டால் மோதிரம் அணிவதற்கு கடினமாக இருக்கும். அதே மோதிரத்தை இடது கை மோதிர விரலில் மோதிரம் போட்டால் எளிதாக போய்விடும் . அதே போல் பெண்ணின் மார்பு வலது புறம் பெரியதாகவும் , இடது புறம் மார்பு வலது புறத்தை விட சற்றுக் குறைவாகவே இருக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் இடது புறம் சரிபாதி பெண் உடம்பு , வலது புறம் சரிபாதி ஆண் உடம்பு இது . இதை தான் அர்த்தநாரீஸ்வரர் நமக்கு காட்டுகின்றார். நமது உடம்பில் இருவரும் இருப்பதால் தான் யாரையாவது ஏண்டா சிவனேன்னு உட்கார்ந்து இருக்கின்றாய் எனக் கேட்டால் , அதற்கு அவன் சக்தி இருந்தால் தானே வேலை செய்ய முடியும் எனக் கூறுவான் . அது சக்தியை குறிக்கும் . ஆகையால் தான் அனைத்து சக்தியையும் கொடுப்பவள் பெண் தான். ஆகையால் தான் கைரேகை பார்த்தால் கூட பெண்ணிற்கு இடது கையையும் , ஆணிற்கு வலது கையையும் பார்ப்பார்கள் . மருத்துவர்கள் நாடி பார்த்தால் கூட பெண்ணிற்கு இடது கையிலும் ஆணிற்கு வலது கையிலும் பார்ப்பார்கள் . இது மட்டுமின்றி பாம்புகளில் கூட பெண் பாம்பு கடித்தால் கண்ணில் உள்ள கருப்பு விழி கிழ்நோக்கியும் , ஆண் பாம்பு கடித்தால் கருப்பு விழி மேல்நோக்கியும் இருக்கும். இதையெல்லாம் அறிந்தே சிவபெருமான் அனைத்து சக்தியையும் சக்தியாகிய பார்வதிக்கே கொடுத்து விட்டார். ஆகையால் தான் பூமாதேவி ,கங்காதேவி ,கோதாவரி , யமுனை , நர்மதா ,சிந்து , வைகை , தாமிரபரணி இப்படி இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளுக்கும் பெண்ணின் பெயர்களையே வைத்துள்ளார்கள் . இந்தியாவை கூட பாரத தாய் என்று கூறுகிறார்கள் .

பெண்கள் அனைத்தையுமே சுமக்கக்கூடியவள் . ஆகையால் தான் தனது உடம்பிலே பாருங்கள் இடது கால் பெண்ணுக்கு சொந்தம் .வலது கால் ஆணுக்கு சொந்தம் .

ஆகையால் தான் நாம் அமர்கின்றபோது இடது கால் மீது வலது காலை போடுகின்றோம் . கை கட்டும் போதும் இடது கை மீது வலது கை அமர்ந்துள்ளது . நம்மையறியாமலேய நாம் இவ்வாறு செய்கின்றோம் .

மேலும் பெண்கள் மூக்குத்தி அணிந்தால் கூட இடது மூக்கில் தான் அணிய வேண்டும் . வலது மூக்கில் அணியக் கூடாது . மதுரையில் உள்ள மீனாட்சி அம்மனை பார்த்தால் அம்மன் இடது மூக்கில் தான் மூக்குத்திஅணிந்திருக்கிறார் . அதே போல் திருமணம் செய்யும் பொழுது கூட தாலி கட்டும் போது பெண்ணை இடது புறம் வைத்து தான் தாலி கட்ட வேண்டும் .வலது புறம் வைத்து தாலி கட்டகூடாது .

குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் ஒரு தம்ளர் தண்ணிரை எடுத்து தாய்பாலை பீச்சி ஒரு சொட்டு விட்டால் , பால் மிதந்தால் ஆண் குழந்தை , பால் முழ்கிவிட்டால் , பெண் குழந்தை . இதில் கூட பெண்கள் சுமக்க கூடியவராக தான் இருக்கிறார்கள் .

ஒரு பெண் , குழந்தையை பெற்றெடுக்கும் போது அவள்படும் வலியும் , வேதனையையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது . இப்பொழுது தான் பெண் மறுபிறவி எடுக்கிறாள் . பத்து மாதங்கள் தன் வயிற்றில் சுமந்து பிரசவம் ஆன பின்னரும் இரவு எல்லாம் கண் விழித்து அடிக்கடி பால் கொடுத்து ,மருந்து கொடுத்து தாங்கள் பத்தியம் இருந்து பிள்ளைகளின் மல ஜாலங்களை சகித்துக்கொண்டு , வாயைக்கட்டி , வயிற்றை கட்டி பிள்ளைகள் வளரும் பொருட்டு தாய்மார்கள் படும் கஷ்டம் எவ்வளவு என சொல்ல முடியுமா ?

எந்த ஒரு விஷயத்தை எடுத்துகொண்டாலும் ஆண்களை விட பெண்ணுக்களுக்கே அதிக சுமை . நம் உடலில் உள்ள எலும்புகளில் கூட ஆண்களை விட பெண்களுக்கு ஒரு எலும்பு அதிகம் . தாயின் கருவறையில் கூட பெண் சிசுவே பத்து நாட்கள் அதிகமாக தங்கி வெளிவருகிறது . அதேபோல் நாம் சுவாசிக்கும் பொழுது சூரிய கலையாகிய சிவன்(ஆண்) பகுதியில் 8 அங்குலம் சுவாசம் ஓடும் . ஆனால் சக்தி (பெண்) பகுதியில் 16 அங்குல சுவாசம் ஓடும். ஆணுக்கு சிறுநீர் வரும் துவாரம் ஒரே துவாரம் தான். ஆனால் பெண்ணுக்கு சிறுநீர் வரும் துவாரம் வேறு . நாதம் வரும் துவாரம் வேறு , என இரண்டு துவாரங்கள் இருக்கும். அதே போல் தத்துவங்கள் 96 ல் உட்கருவின் தத்துவங்கள் 36 கூறுகள், சிவத்தின் கூறுகளாகும். புறக்கருவின் 60 கூறுகள் சக்தியின் கூறுகளாகவும் உள்ளது . இதில் சிவனின் கூறுகளை விட சக்தியின் கூறுகளே அதிகம் . அதே போல் பெண்களின் பத்தினி , சித்தினி ,சங்கினி , அத்தினி என்று நான்கு ஜாதியினர் உள்ளனர் . ஆனால் ஆண்களுக்கு , மான் ,பட்சி , அசுவ என்று முன்று ஜாதியினர் உள்ளார்கள் . மேலும் தமிழ் சொற்களில் கூட முதல் ஒள வரை உள்ள 12 எழுத்துக்கள் ஆண் எழுத்துக்கள் . மீதமுள்ள 217 எழுத்துக்கள் பெண் எழுத்துக்கள் ஆகும்.அது மட்டுமல்ல யோகங்களில் கூட சக்திக்குரிய யோகங்கள் எட்டு . சிவனுக்குரிய யோகங்கள் மூன்று . இதில் கூட ஆனான சிவனின் யோகங்களை விட பெண்ணான சக்தியின் யோகன்களே அதிகம் . நட்சத்த்திரகளில், ஆண் நட்சத்திரங்கள் 8 , பெண் நட்ச்சத்திரங்கள் 16 என உள்ளன . ஜாதக திருமண பொருத்தம் பார்க்கும் போது கூட பெண்ணின் நட்சத்திரத்தை முதன்மையாக வைத்து தான் ஆணின் நட்சத்திரத்தை பொருத்தம் பார்க்கின்றோம் . பொதுவாக அனைத்து விஷயங்களிலும் , அனைத்தையும் தாங்கிகொள்ளும் சக்தியும் , சகிப்பு தன்மையும் பெண்களுக்கு அதிகம் இருப்பதால் தான் அம்மை அப்பன் என கூறுகின்றனர் . அப்பன் அம்மை என கூறுவது கிடையாது .

பெண்கள் தன் தாய் தந்தையருடன் இருக்கும் பொழுது , பொட்டு வைத்து , பூ வைத்து , வளையல் அணிந்து வண்ண வண்ண ஆடைகள் அணிந்து வளர்கின்றனர் . தம் அண்ணன் , தம்பி , தமக்கை , உற்றார் உறவினர்கள் கையாண்ட சொத்தும் , சுகந்தரமும் மறந்து , தன் கணவனே கதி என வருகிறாள் . திருமணம் ஆகும் வரை தம் தந்தையின் பெயரின் முதல் எழுத்தை தன் பெயரின் முன் போடுகின்ற&


ராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்!ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா? இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..?ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்? தேவலோகத்திலா?மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்ன?வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை
ஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையா?அரசமரத்தை சுற்றுவது எப்படி?கிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்!சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது?சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்?சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்!நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா?3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன?ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடு!காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்?விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்?ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ?என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்?திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு
பலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்!அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா