2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்
1.
என்னுடைய வாக்கு வன்மை எப்படி இருக்கும்?
2.
எல்லோரிடத்திலும் இனிமையாகப் பேசி பழகுவேனா?
3.
அந்நிய பாஷை அல்லது அந்நிய மொழி நன்கு பேச
4.
வாய்ப்பு அமையுமா விதியுண்டா?
5.
கஷ்டப்பட்டு பொருள் சேர்ப்பேனா?
6.
சுயவருவாய் மூலம் பொருள் சேர்ப்பேனா?
7.
நேர்வழியில் சம்பாதிப்பேனா அல்லது குறுக்கு வழியில்
8.
சம்பாதிப்பேனா?
9.
பொய்பேசுவேனா? உண்மையே பேசுவேனா அல்லது
10.
சமயத்திற்கேற்ப பேசுவேனா?
11.
பல குரலில் பேசுவேனா? அதன் மூலம் பொருள் ஈட்டுவேனா?
12.
அந்நிய நாட்டிலிருந்து பணம் வருமா?
13.
கொடுத்த பணம் திரும்பக் கிடைக்குமா?
14.
நல்ல வாசனைத் திரவியங்களை உபயோகிப்பேனா?
15.
நல்ல நவரத்ன கற்கள் எனக்கு கிடைக்குமா?
16.
நல்ல அறுசுவை உணவு எனக்கு தொடர்ந்து கிடைக்குமா?
17.
எனது பாத்திரங்கள் என்னிடம் பத்திரமாக இருக்குமா?
18.
சரியாக வாய் பேச வருமா? பேச வராதா?
19.
கடைசி வரை ஊமையாகவே இருப்பேனா?
20.
எனது முகத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா?
21.
வலது கண்ணில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா?
22.
மாலைக்கண் நோய் ஏதேனும் வருமா?