கேது பகவான் விரதம் ஜாதகம்
கேது தசை நடப்பவர்களும், கேது நீசமடைந்தவர்களும் இவ்விரதம்
இருந்து பரிகாரம் தேடலாம். வைடூரியக்கல்லை ஆபரணத்தில் சேர்த்து அணியலாம்.
செவ்வாயன்று அதிகாலையில் எழுந்து குளித்து விநாயகரை வணங்க
வேண்டும்.
விநாயகர் கோவிலுக்குச் சென்று செவ்வலரி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுப்பட்டை, மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும். நவகிரகச் சன்னதியில் வழிபட்டு கேது பகவானை வணங்கி ,
"பொன்னைய னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டாவழி
தன்னையே கடைந்து முன்னர் தண்ணமு தளிக்கறுத்த
பன்னைரின் கரவாலுண்ட பெட்பினிற் சிறம் பெற்றுய்ந்தா
யென்னையாள் கேதுவே இவ் இருநிலம் போற்றத் தானே"
என்னும் கோத்திரம் பாடி வழிபட வேண்டும் s கேது விரதம் அனுசரிப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வணங்கி பின்னர் நவக்கிரக சந்நிதியை வழிபட்டு கேது பகவானை வணங்க வேண்டும்.
பொன்னையின் னுரத்திற் கொண்டேன் புலவர்தம் பொருட்டால்
ஆழி தன்னையே கடைந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்ற
பிள்ளை நின் கரவால் உண்ட பெட்பினிற் சிரம் பெற்றுயர்ந்தாய் என்னையாள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே!
என்று தோத்திரம் சொல்லி வணங்கி வர செல்வம், ஞானம், வெற்றி, புகழ் அனைத்தும் வந்து சேரும்.
விநாயகர் கோவிலுக்குச் சென்று செவ்வலரி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுப்பட்டை, மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும். நவகிரகச் சன்னதியில் வழிபட்டு கேது பகவானை வணங்கி ,
"பொன்னைய னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டாவழி
தன்னையே கடைந்து முன்னர் தண்ணமு தளிக்கறுத்த
பன்னைரின் கரவாலுண்ட பெட்பினிற் சிறம் பெற்றுய்ந்தா
யென்னையாள் கேதுவே இவ் இருநிலம் போற்றத் தானே"
என்னும் கோத்திரம் பாடி வழிபட வேண்டும் s கேது விரதம் அனுசரிப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வணங்கி பின்னர் நவக்கிரக சந்நிதியை வழிபட்டு கேது பகவானை வணங்க வேண்டும்.
பொன்னையின் னுரத்திற் கொண்டேன் புலவர்தம் பொருட்டால்
ஆழி தன்னையே கடைந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்ற
பிள்ளை நின் கரவால் உண்ட பெட்பினிற் சிரம் பெற்றுயர்ந்தாய் என்னையாள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே!
என்று தோத்திரம் சொல்லி வணங்கி வர செல்வம், ஞானம், வெற்றி, புகழ் அனைத்தும் வந்து சேரும்.